காரைக்காலில் ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு புதிய முன்னெடுப்பு. அரசு ஊழியர்களின் அலட்சிய போக்கை அம்பலபடுத்துதல்.

Views: 252 அரசு ஊழியர்களின் லஞ்சம், காலதாமதம், அலட்சிய போக்கு, சோம்பேறித்தனம், பழிவாங்கும் நடவடிக்கையை  அம்பலபடுத்துதல். சுமார் 70 வருடங்களாக, மக்களுக்காக வேலை செய்ய வந்த  அரசியல் தலைவர்களையும், அதிகாரிகள் எனப்படும் அரசு ஊழியர்களையும்  பொது மக்களாகிய நாம் கண்காணிக்க தவறிவிட்டோம். இனி, அரசியல் தலைவர்களையும், அரசு ஊழியர்களையும், நம்முடைய  கண்காணிப்பில்  வைத்திருப்பது மிக அவசியம். ஆம். ஆத்மி கட்சி, ஏற்கனேவே கண்காணித்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது. அரசியல் தலைவர்களுக்கும் சரி, அரசு ஊழியர்களுக்கும் சரி, மக்களுக்கு … Continue reading காரைக்காலில் ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு புதிய முன்னெடுப்பு. அரசு ஊழியர்களின் அலட்சிய போக்கை அம்பலபடுத்துதல்.